தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
கண்ணே கலைமானே பாடி தூங்குறதை விட நல்ல தூக்கம் அன்பான கணவன் தோளில் தூங்குவது தான். அது தான் கடவுளுக்கும் டாப்பு.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
கண்ணே கலைமானே பாடி தூங்குறதை விட நல்ல தூக்கம் அன்பான கணவன் தோளில் தூங்குவது தான். அது தான் கடவுளுக்கும் டாப்பு.