குறள் – 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கெல்லாம் மேலே “அ” தான். அதுக்காக கீ போர்ட்ல தேடாதீங்க… அதே மாதிரி… இந்த லோகத்துக்கெல்லாம் டாப்பு நம்ம சாமி டோய்…