மழையும் மலைசார்ந்த இடங்களுக்கும் போனால் இந்தப் பாடல் உங்கள் நினைவுக்கு வரும்..
மலை ராணி முந்தானை சரிய சரிய,
மண் மாதா வண்ணமடி விரிய விரிய,
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ,
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத..
அதே மலையினை வாகனத்தில் அமர்ந்து ஒட்டி மகிழ வசதி மலேசிய காம்ரேன் பகுதியில் செய்து வைத்துள்ளனர்.

பயம் ஒருபக்கம்
பாதாளம் மறுபக்கம்
வானம் தொட்டு விடும் தூரம் என நினைக்க வைக்கும் சூழல்.
மொத்தத்தில் திரில்லான அட்வென்ச்சர் பயணம் .